ராதேக்ருஷ்ணா …
நீ சோர்ந்துபோய் விட்டால், உன் பூர்வ ஜன்ம கர்ம வினைகள், உன்னை ஓட ஓட விரட்டி, பயமுறுத்தி, உன்னைப் பாடாய்படுத்தும்....
நீ க்ருஷ்ணனின் காலைப் பிடித்துக்கொண்டு தைரியமாய் விடாமல் நாமஜபம் செய்தால், உன்னைக் கண்டு, உன் பூர்வஜன்ம கர்மவினைகள் பயந்து நடுங்கி, ஓட்டமாய் ஓடி தற்கொலை செய்துகொள்ளும்...
நீ அதைப் பார்த்து கை கொட்டி சிரிக்கலாம்…
No comments:
Post a Comment