குரு வேதம்
Guru Vedham
Tuesday, February 24, 2015
பாரமில்லாமல் இரு…
ராதேக்ருஷ்ணா
…
வாய்த்ததோ ஒரு வாழ்க்கை...
அதைச் சரியாய் வாழ்ந்துவிட்டு போ...
கிடைத்ததோ அழகான மனிதப்பிறவி...
அதை அற்புதமாய் உபயோகப்படுத்திக்கொள்...
இருப்பதோ ஒரு மனசு...
அதை க்ருஷ்ணனின் கையில் கொடுத்துவிட்டு பாரமில்லாமல் இரு…
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment