Guru Vedham

Guru Vedham

Tuesday, February 24, 2015

பாரமில்லாமல் இரு…


ராதேக்ருஷ்ணா 

வாய்த்ததோ ஒரு வாழ்க்கை...
அதைச் சரியாய் வாழ்ந்துவிட்டு போ...
கிடைத்ததோ அழகான மனிதப்பிறவி...
அதை அற்புதமாய் உபயோகப்படுத்திக்கொள்...
இருப்பதோ ஒரு மனசு...
அதை க்ருஷ்ணனின் கையில் கொடுத்துவிட்டு பாரமில்லாமல் இரு…


No comments:

Post a Comment