ராதேக்ருஷ்ணா…
எல்லோரிடமும் பழகு. ஆனால் யார் வேண்டுமானாலும் உனக்கு அறிவுரை சொல்லவோ, உன் நேரத்தைத் தன் இஷ்டப்படி உபயோகப்படுத்தவோ ஒரு நாளும் இடம் கொடுத்துவிடாதே...
பிறகு அவரவர் ஆசைகள், வெறுப்புகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்களை உன் மனதிலும், வாழ்விலும் திணித்துவிடுவர்...
க்ருஷ்ணனைத் தவிர யாரையும் ஒரு எல்லைக்குமேல் உன் மனதிலோ, வாழ்விலோ அனுமதித்துவிடாதே...
ஜாக்கிரதை….
No comments:
Post a Comment