Guru Vedham

Guru Vedham

Sunday, February 8, 2015

யாரிவர்கள்...

ராதேக்ருஷ்ணா…

யாரிவர்கள்...பாவம் மானிடர்கள்...
யாரிவர்கள்...ஆசையில் சிக்குண்டவர்கள்...
யாரிவர்கள்... முன்வினையால் பிறந்தவர்கள்...
யாரிவர்கள்...
தன்னையே மறந்தவர்கள்...
யாரிவர்கள்...
மரணத்திற்காகக் காத்திருப்பவர்கள்...
யாரிவர்கள்...
உன்னைக் காக்க முடியாதவர்கள்...
இவர்களைப் போய் மனதில் வைத்து உன்னை யார் கஷ்டப்படச் சொன்னார் ?!?

உன்னையும்,உலகையும், யாவரையும் அறிந்த கண்ணன் அல்லவா உன்னை ஒழுங்காகக் காப்பான்...
கண்ணனை மட்டும் நினை..
கண்ணன் மட்டுமே நிரந்தரம்..

No comments:

Post a Comment