ராதேக்ருஷ்ணா …
எது நடந்தாலும் நன்மைக்கே..
ஒன்றும் நடக்கவில்லை என்றாலும் நன்மைக்கே...
எது வந்தாலும் நன்மைக்கே..
எதுவும் வரவில்லை என்றாலும் நன்மைக்கே..
எதை இழந்தாலும் நன்மைக்கே..
எதையும் நினைத்து உன் வாழ்க்கையை நீ வெறுக்காதே...
உன் வாழ்க்கை உனக்கு நன்மையே செய்தது...
நன்மையே செய்துகொண்டிருக்கிறது...
நன்மையே செய்யும்...
உன் வாழ்க்கை க்ருஷ்ணன் கையில்...
நிம்மதியாய் இரு…
No comments:
Post a Comment