Guru Vedham

Guru Vedham

Saturday, February 28, 2015

நாமஜபம் செய்…


ராதேக்ருஷ்ணா 

கொஞ்சம் பொறுமையாயிரு...
மனிதர்கள் எல்லோருக்கும் தன்னை உணரவும், சரி செய்துகொள்ளவும் சிறிது கால அவகாசம் தேவை...
உன்னை நீ மாற்றிக்கொள்ளவும் கொஞ்சம் கால அவகாசம் தேவை... அனாவசியமாக உன்னை நீயே நொந்துகொள்ளாதே...
சத்தியமாய் க்ருஷ்ணன் உன்னை மாற்றிக்காட்டுவான்...
நம்பிக்கையோடு நாமஜபம் செய்…


No comments:

Post a Comment