Guru Vedham

Guru Vedham

Sunday, January 11, 2015

நாமஜபம் செய்...


ராதேக்ருஷ்ணா 


உன்னாலும் சிறந்த பக்தர்கள் போல பக்தி செய்யமுடியும்...
விடாமல் நாமஜபம் செய்...
சத்தியமாய் க்ருஷ்ணன் உன்னை மிகச் சிறந்தப் பக்தனான / பக்தையாகவே பார்க்க ஆசைபடுகிறான்...
உன் ஆசையெல்லாம் நடத்தித்தரும் அவனுடைய ஆசையா நடக்காது ?!?
நீ பக்தியின் எல்லையைப் பார்ப்பாய்…

1 comment: