ராதேக்ருஷ்ணா …
உன் மனம் அழகான ஒரு மலர்...அதை தேவை இல்லாத எண்ணங்கள் என்னும் முட்களால் கிழித்துப் போடாதே...
உன் மனம் என்னும் மலரை க்ருஷ்ணன் கையில் கொடுத்துப்பார்...
அதை அவன் முகர்ந்து பார்த்து, அனுபவிக்கும் அழகை கொஞ்சம் பார்...
உன் மனம் க்ருஷ்ணனுக்கு மிகவும் பிடித்த வாடாத மலர்…
No comments:
Post a Comment