Guru Vedham

Guru Vedham

Sunday, January 11, 2015

உனக்கு என்ன குறை?


ராதேக்ருஷ்ணா 

க்ருஷ்ணன் மனதில் என்றும் நீ இருக்கிறாய்....
க்ருஷ்ணனின் கருணையில் உனக்கும் பங்கு உண்டு...
க்ருஷ்ணன் உன் பெயரை தினமும் பல முறை உச்சரிக்கிறான்...
க்ருஷ்ணன் இப்படி உன்னை நினைத்து வாழும்போது உனக்கு என்ன குறை....
நீ அவனை இப்படி அனுபவிக்கவேண்டாமா ???


No comments:

Post a Comment