Guru Vedham

Guru Vedham

Monday, January 26, 2015

உன்னால் முடியும்...


ராதேக்ருஷ்ணா 

உன்னால் முடியும்...
க்ருஷ்ண க்ருபையை உணர உன்னால் முடியும்...
எப்போதும் அமைதியாய் வாழ உன்னால் முடியும்..
எந்த சூழ்நிலையிலும் தெளிவாக யோசிக்க உன்னால் முடியும்...
எடுத்த காரியத்தை பதற்றப்படாமல் செய்து முடிக்க உன்னால் முடியும்...
ஞானத்தை உள்ளபடி அறிய உன்னால் முடியும்...
வைராக்கியத்தினால் வேண்டாததை ஒதுக்கித் தள்ள உன்னால் முடியும்...
உன்னை க்ருஷ்ணன் அழகாக, அருமையாக, நேர்த்தியாகத்தான் படைத்திருக்கிறான்…


No comments:

Post a Comment