குரு வேதம்
Guru Vedham
Monday, January 26, 2015
க்ருஷ்ணனின் பொறுப்பு...
ராதேக்ருஷ்ணா
…
உன்னுடைய பிரச்சினைகள் உனக்கு தெரியும் முன்பே க்ருஷ்ணனுக்குத் தெரியும்...
அதனால் தீர்வை அவன் ஏற்கனவே தயாராகவே வைத்திருக்கிறான்...
நீ பிரச்சனையாகப் பார்ப்பதாலேயே அது பிரச்சனையாகத் தெரிகிறது...
நீ பிரச்சனைகளை நினைத்து நொந்துபோகாதே...
உன்னை ஜெயிக்கவைப்பது க்ருஷ்ணனின் பொறுப்பு…
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment