Guru Vedham

Guru Vedham

Sunday, January 11, 2015

உன்னைத் தா...


ராதேக்ருஷ்ணா 


நீ உன்னைத் தா...
கண்ணன் தன்னைத் தருவான்...
நீ இதுவரை இழந்ததையெல்லாம் மீண்டும் தருவான்...
இனி நீ எதையும் இழக்காமல் திடமாய் காப்பான்...
நீ க்ருஷ்ணனுக்கு உன்னைத் தந்துவிடேன்.


No comments:

Post a Comment