ராதேக்ருஷ்ணா …
மாடு மேய்க்கும் கண்ணே...
நீ வரவேண்டும் சொன்னேன்..
மாடு மேய்க்கும் கண்ணா...
நீ அணைக்க வேண்டும் என்னை...
மாடு மேய்க்கும் கண்ணா...
நீ முத்தம் தாடா என் மன்னா...
கண்ணா...
என்னையும் நீ மேய்க்கும் மாடாக நினை...
உனக்கு இட்டமான பசுவாக என்னை ஏற்பாய்...
என்னை இனிது மறித்து உன் ப்ரேமையைத் தருவாய்...
என்னையும் ப்ருந்தாவனம் கொண்டு சென்று, உன் விருப்பப்படி உன்னருகே வைத்து, உன் ஆசை தீர விளையாடு…
No comments:
Post a Comment