ராதேக்ருஷ்ணா …
குடும்பத்தில் ஒருவர் கோபத்தில் இருக்கும்போது, மற்றவர் நிதானமாய் இருப்பது உத்தமம். குடும்பம் என்பது ஒருவரையொருவர் புரிந்து அனுசரித்து நடப்பதே... கணவனோ மனைவியோ
ஒருவர் கோபப்படும்போது மற்றவர் அமைதி காத்து, நிதானமாய் நடந்தால் சீக்கிரத்தில் நிலைமை மாறும்...
இதைத்தான் கண்ணன் நம்மிடம் எதிர்பார்க்கிறான்...
அவன் நம் குடும்பத்தை தன் குடும்பமாகப் பார்க்கிறான்...
கண்ணன் மனம் நோகாமல் நடப்போம்…
No comments:
Post a Comment