Guru Vedham

Guru Vedham

Sunday, January 11, 2015

நாமம் சத்தியமே ...


ராதேக்ருஷ்ணா 

சில சந்தர்ப்பங்களில் குரு சொல்வது தவறாகத் தோன்றும். பல சந்தர்ப்பங்களில் குரு செய்வது தவறாகத் தெரியும். எது எப்படி இருந்தாலும், குரு சொல்லிய நாம ஜபத்தை மட்டும் நிறுத்திவிடாதே... குரு சரியில்லை என்று உனக்குத் தோன்றினாலும் அவர் சொல்லிக்கொடுத்த நாமஜபம் சத்தியமே...அது உன்னை நிச்சயம் காக்கும்..


No comments:

Post a Comment