Guru Vedham
Tuesday, July 29, 2014
Sunday, July 27, 2014
அவன் செயல்..
ராதேக்ருஷ்ணா ...
சரணாகதி செய்வது உன் வேலை...
காப்பது க்ருஷ்ணனின் வேலை...
நாமஜபம் செய்வது உன் வேலை ...
வாழவைப்பது க்ருஷ்ணனின் வேலை...
பக்தி செய்வது உன் வேலை...
பக்குவப்படுத்துவது க்ருஷ்ணனின் வேலை...
கடமையைச் செய்வது உன் வேலை...
பலனளிப்பது க்ருஷ்ணனின் வேலை...
உன் வேலையை நீ செய்!
மற்றவை அவன் செயல்..
ராதேக்ருஷ்ணா …
கண்ணன் காத்திருக்கிறான் ...
ராதேக்ருஷ்ணா ...
இப்பொழுது பலர் க்ருஷ்ணனை ப்ருந்தாவனத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நீயும் ப்ருந்தாவனத்தில் க்ருஷ்ணனை அனுபவிக்க வேண்டாமா ?!?
நேரம் கரைகின்றது ...
சீக்கிரம் நாமஜபம் செய்...
கண்ணன் காத்திருக்கிறான் ...
ராதிகாவின் ஆசீர்வாதம் பூரணமாய் இருக்கிறது ...
மீராமாதாவின் பக்தி நமக்கு உண்டாகட்டும் ...
ராதே ராதே…
ராதேக்ருஷ்ணா …
Sunday, July 20, 2014
களி மண்...
ராதேக்ருஷ்ணா …
நாம் வெறும் களி மண்.
க்ருஷ்ணன் வாழ்க்கை என்னும் சக்கரத்தில் நம்மை சுற்றவைத்து,
அனுபவம் என்னும் தண்ணீர் விட்டு குழைத்து,
தன்னுடைய அன்பு மற்றும் அக்கரை என்னும் கைகளால் நம்மை பானையாக்கி,
குரு என்னும் அக்னியில் நம்மை சுடவைத்து / பக்குவப்படுத்தி,
பக்தி என்னும் பாலை அதில் ஊற்றி, பணிவு என்னும் சர்க்கரை கலந்து, பாகவதர்களிடம் நம்மை ஒப்படைக்கிறான் …
Tuesday, July 15, 2014
கண்ணன் நடத்துகிறான்…
ராதேக்ருஷ்ணா ...
நேற்றைய வாழ்க்கை முடிந்தது ...
இன்றைய வாழ்க்கை கடந்தது ...
நாளைய வாழ்க்கை நல்லது ...
புதிய நம்பிக்கை வை...
புதிய முயற்சி செய்...
புதிய எண்ணங்கள் கொள்...
புதிய பலம் கொண்டு எழு...
புதிய பரிமாணத்தில் பார்...
புதிய தைரியம் பெறு...
புதிய உற்சாகத்துடன் வாழ்...
உலகமெல்லாம் வசப்படும்...
கண்ணனும் வசப்படுவான்...
கண்ணன் வழி நடத்துகிறான்…
ராதேக்ருஷ்ணா …
Sunday, July 13, 2014
Saturday, July 12, 2014
நம்பிக்கை கொள்...
ராதேக்ருஷ்ணா ...
உன்னால் முடியாதது எதுவுமில்லை ...
உன்னால் முடியும் ...
கண்ணன் உன்னோடு என்றுமிருக்க பிரச்சினைகள் உன்னை என்ன செய்துவிடமுடியும் ?
கண்ணன் என்றும் உன்னுடன் இருக்க துன்பங்கள் உன்னைத் தாக்குமோ ?
மனதை அவநம்பிக்கையில் பயணிக்க விடாதே...
நம்பிக்கை கொள்...
கண்ணனையே கட்டமுடியுமென்றால் வாழ்வதா இங்கே கஷ்டம் ?
கண்ணனின் கருணை உன்னைக் காக்கும்!
உன்னால் முடியாதது எதுவுமில்லை ...
உன்னால் முடியும் ...
கண்ணன் உன்னோடு என்றுமிருக்க பிரச்சினைகள் உன்னை என்ன செய்துவிடமுடியும் ?
கண்ணன் என்றும் உன்னுடன் இருக்க துன்பங்கள் உன்னைத் தாக்குமோ ?
மனதை அவநம்பிக்கையில் பயணிக்க விடாதே...
நம்பிக்கை கொள்...
கண்ணனையே கட்டமுடியுமென்றால் வாழ்வதா இங்கே கஷ்டம் ?
கண்ணனின் கருணை உன்னைக் காக்கும்!
ராதேக்ருஷ்ணா ...
அன்பு
ராதேக்ருஷ்ணா ...
அன்பு தான் உலகில் என்றும் நிரந்தரம்...
அதைத்தான் கண்ணன் நமக்குத் தருகிறான் ...
அந்த அன்பை நாம் பலரோடு பகிர்ந்துகொண்டால்
அது தானாய் வளரும் ...
அன்புக்கு கண்ணனே அடிமை. எல்லோரையும் அன்போடு பார்...எல்லோரிடமும் அன்பைப் பகிர்ந்துகொள் ...
கண்ணன் உன்னைக் கொண்டாடுவான் ...
அன்பு தான் உலகில் என்றும் நிரந்தரம்...
அதைத்தான் கண்ணன் நமக்குத் தருகிறான் ...
அந்த அன்பை நாம் பலரோடு பகிர்ந்துகொண்டால்
அது தானாய் வளரும் ...
அன்புக்கு கண்ணனே அடிமை. எல்லோரையும் அன்போடு பார்...எல்லோரிடமும் அன்பைப் பகிர்ந்துகொள் ...
கண்ணன் உன்னைக் கொண்டாடுவான் ...
ராதேக்ருஷ்ணா ...
Subscribe to:
Posts (Atom)