குரு வேதம்
Guru Vedham
Saturday, December 13, 2014
ஆனந்தத்தின் சுரங்கம்...
ராதேக்ருஷ்ணா ….
நீ ஆனந்தத்தின் சுரங்கம்...
க்ருஷ்ணனே உன்னுள் இருக்கும் ஆனந்தப் புதையல்...
அதனால் உன்னுள் இருந்தே உனக்கு ஆனந்தத்தை உன் க்ருஷ்ணன் தருகிறான்...
அதனால் உன் ஆனந்தம் ஒரு நாளும் குறைய வாய்ப்பேயில்லை...
அதனால் இனி எதைப்பற்றியும் துக்கம் வேண்டாம்…
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment