Guru Vedham

Guru Vedham

Saturday, December 13, 2014

ரஹஸ்யமாய் தந்துவிடு....

ராதேக்ருஷ்ணா ….

நீ ஒரு முடிவில் தெளிவாக இருந்தால் யாரும் உன்னை மாற்ற முடியாது. உன் மனதை மற்றவர் மாற்றிவிட்டார் என்று பழி சொல்லாதே...உன் மனதை பலமாகவும் ஜாக்கிரதையாகவும் வைத்துக்கொள்வது உன் கடமை....உன் மனதைத் தெளிவாக வைத்துக்கொள்ள க்ருஷ்ணனிடம் அதை ரஹஸ்யமாய் தந்துவிடு....


No comments:

Post a Comment