ராதேக்ருஷ்ணா ….
பக்தியை நீ உனக்காக உன் திருப்திக்காகச் செய்கிறாய்....
அடுத்தவர் உன்னை பெருமையாக நினைப்பதற்காகச் செய்தால், அது வெளிவேஷம்....உன்னுள் உறையும் உன் க்ருஷ்ணனுக்கும் உனக்கும் உள்ள வர்ணிக்கமுடியாத, விளம்பரம் செய்யமுடியாத, ஓர் உன்னத அனுபவமே பக்தி....உனக்காக பக்தி செய்…
No comments:
Post a Comment