Guru Vedham

Guru Vedham

Thursday, December 25, 2014

கண்ணனை நினை…


ராதேக்ருஷ்ணா ….

கண்ணன் நினைத்தால் எரிமலையும் குளிருமே ...
கண்ணன் நினைத்தால் கவலைகள் தீருமே ...
கண்ணன் நினைத்தால்
விதியும் மாறுமே ...
கண்ணன் நினைத்தால்
எல்லாம் நடக்குமே...
கண்ணன் நினைத்தால் வாழ்வை வெல்லலாமே...
அதனால் கண்ணனை நினை…

No comments:

Post a Comment