ராதேக்ருஷ்ணா …
விட்டலன் உன் மனதையே பார்க்கிறான்...
உனக்கு உலகத்தில் பக்தி செய்யும் முறைகள் பற்றி எதுவுமே தெரியவோ, புரியவோ வேண்டாம்...
வெறுமனே விடாமல் நாமஜபம் செய்...
நீ எந்த விதமான பக்தி செய்யவேண்டும் என்பதை விட்டலன் தீர்மானிக்கட்டும்...
புண்டலீக வரதா...
ஹரி விட்டலா..
No comments:
Post a Comment