Guru Vedham

Guru Vedham

Thursday, November 6, 2014

எல்லாம் நன்மைக்காகவே


ராதேக்ருஷ்ணா 

ஏதோ ஒரு அசம்பாவிதமோ, விபத்தோ, நடந்துவிட்டால் உடனே கண் திருஷ்டியோ, பாபமோ, சனி தசையோ, போறாத காலம் என்றோ யோசிக்கக்கூடாது. அப்படி யோசிப்பதை விட்டுவிடு. ஏதோ ஒரு நன்மைக்காகவே எல்லாம் நடக்கிறது என்பதை தீர்மானமாய் நம்பு. க்ருஷ்ணன் உன்னோடு இருக்க உனக்கு எப்படி கெடுதல் சம்பவிக்கும்???

No comments:

Post a Comment