ராதேக்ருஷ்ணா ….
பறவைகளைப் பார்த்து மிருகங்கள் பொறாமைப்படுவதில்லை....
மீன்களைப் பார்த்து மரங்கள் பொறாமைப்படவில்லை...
க்ருஷ்ணன் கொடுத்த வாழ்க்கையை அந்தந்த ஜீவன்கள் முழுமையாக வாழ்கின்றன...நீயும் உனக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கையை பூரணமாக வாழ்வாய்.... க்ருஷ்ணா என்று ஜபித்துக்கொண்டே உயர்வாக வாழ்வாய்…
No comments:
Post a Comment