ராதேக்ருஷ்ணா …
ஒரு பிரச்சினையை பகவானிடம் சொன்ன பிறகு திரும்ப யோசிக்கவே கூடாது. க்ருஷ்ணனுக்கு உன்னை நன்றாகத் தெரியும்.
எப்படி தாய் வரிக்குதிரைக்கு தன் குட்டியின் உடலில் உள்ள கோடுகளைக் கொண்டு அதை அடையாளம் தெரியுமோ, அதுபோல க்ருஷ்ணனுக்கும் நம் மனம்,உடல், பலம், பலவீனம், தேவை, எல்லாம் நன்றாகவே தெரியும். உன் வாழ்க்கையை க்ருஷ்ணனை நம்பி தைரியமாக ஒப்படை.அதன் பிறகு நீ உன் வாழ்வைப் பற்றி யோசிக்கவே அவசியமில்லை. க்ருஷ்ணன் உன்னை எப்படிக் காக்கிறான் என்பதை மட்டும் பார்….
No comments:
Post a Comment