ராதேக்ருஷ்ணா ...
பகவான் எந்த இடத்தில் உன்னை எப்படி வைத்திருக்கிறாரோ, அந்த நிலைமையில் இருந்துகொண்டு திடமாக, தைரியமாக, நிதானமாக பக்தி பண்ணிக்கொண்டிரு...எப்படி ஒரு தாய்பூனை தன் குட்டியை எந்த இடத்தில் வைத்தால் நல்லது என்று தீர்மானித்து வைக்கிறதோ, அதுபோல பகவானும் உன்னை நல்ல இடத்தில்தான் வைக்கிறார்...நீ பாட்டுக்கு உன் கடமையை செய்.நாமஜபம் செய்...பகவான் உன்னை விட்டுக்கொடுக்கவும் மாட்டார்...கெட்டுப்போகவும் விடமாட்டார்...எத்தனையோ கடந்து வந்தாய்...பக்தி செய்...உன் வாழ்க்கை க்ருஷ்ணனுடைய சொத்தாக நன்றாகவே இருக்கும்...கவலையேபடாதே….
No comments:
Post a Comment