ராதேக்ருஷ்ணா …
நிலைமைகள் மாறலாம்...
மனிதர்கள் மாறலாம்..
அதனால் என்ன ?
தேயும் நிலவும் வளர்வதுண்டு...
அஸ்தமனமான சூரியன் மீண்டும் உதிப்பதுண்டு...
நீயும் எல்லாவற்றையும் கடந்து மீண்டு வருவாய்...
க்ருஷ்ணன் என்னும் அழியாத சக்தி உன்னுள்ளே, உன்னுடனே இருக்கும்போது, யார் நீ நன்றாக வாழ்வதை தடுத்துவிடமுடியும்...
ஜய விஜயீ பவ …
No comments:
Post a Comment