ராதேக்ருஷ்ணா ...
நீ அவனை நம்புகிறாயோ இல்லையோ, அவன் உன்னை நம்புகிறான்...
நீ அவனை வெறுத்தாலும், அவன் உன்னை நேசிக்கிறான்...
நீ அவனை மறந்தாலும், அவன் உன்னையே நினைத்துக்கொண்டு இருக்கிறான்...
நீ அவனை ஒதுக்கினாலும், அவன் உன்னோடு வாழ்கிறான்...
நீ அவனை கவனிக்கவே இல்லையென்றாலும், அவன் உன்னை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்கிறான்...
அவனே உன் க்ருஷ்ணன்...உன் நலம் விரும்பி...
No comments:
Post a Comment