Guru Vedham

Guru Vedham

Thursday, October 16, 2014

கவலை தேவையில்லை...


ராதேக்ருஷ்ணா 

கண்ணன் சரணிருக்க என்றுமே கவலை தேவையில்லை...
கண்ணன் அபயக்கரம் இருக்க
வாழ்வில் பயம் தேவையில்லை...
கண்ணன் என்னும் மன்னனிருக்க மனதில் குழப்பம் தேவையில்லை....
கண்ணனின் கடைக்கண் பார்வையிருக்க எதிர்கால சிந்தனை தேவையில்லை…

No comments:

Post a Comment