Guru Vedham

Guru Vedham

Thursday, October 30, 2014

அன்பைப் பரிமாறு …

ராதேக்ருஷ்ணா …

யாரிடம் குற்றமில்லை?
நீ தவறே செய்ததில்லையோ?
எப்பொழுதும் அடுத்தவர் குற்றத்தையே பேசிப் பேசி, நீ பாபத்தைக் கூட்டிக்கொள்ளாதே... எல்லோரிடமும் ஏதோ ஒரு நல்லது உண்டு... அதை மட்டும் பார்த்து சந்தோஷமாக வாழும் வழியைப் பார்.
ஒரு வேளை நீ குறை சொல்லும் ஒருவர் நாளை இறந்துவிட்டால் ....???

க்ருஷ்ணன் உன் குற்றத்தைப் பெரியதாக எடுத்துக்கொள்வதில்லையே...
அன்பைப் பரிமாறு …

No comments:

Post a Comment