Guru Vedham

Guru Vedham

Wednesday, October 8, 2014

வாசுதேவ குடும்பம்...

ராதேக்ருஷ்ணா ...

உன் வீட்டில் க்ருஷ்ணன் இருக்கிறான்...
உன் குடும்பத்தில் ஒருவனாக க்ருஷ்ணன் வாழ்கிறான்...
உன் வீட்டில் நீ சாப்பிடும் ஆகாரத்தை க்ருஷ்ணனும் சாப்பிடுகிறான்...
ஒவ்வொரு இரவும் உன்னோடு தூங்கி, உன்னோடு எழுந்திருக்கிறான்...
உன்னுடைய சுக துக்கங்களில், லாப நஷ்டங்களில், மான அவமானங்களில், க்ருஷ்ணன் உன்னோடு தோள் கொடுத்து நிற்கிறான்...
உன்னை விட்டு ஒரு நாளும் அவன் விலகிப் போகவேமாட்டான்...
உன் குடும்பம் வாசுதேவ குடும்பம்...
 

No comments:

Post a Comment