Guru Vedham

Guru Vedham

Wednesday, October 1, 2014

பாரமில்லாமல் இரு….


ராதேக்ருஷ்ணா ...
நீ எந்த பிரச்சனையையும் மனதில் பாரமாக ஏற்றிக்கொள்ளாதவரை உனக்கு ஒரு தொந்தரவுமில்லை. எதையும் சாதாரணமாக, லேசாக எடுத்துக்கொண்டால் வாழ்க்கை சுலபமாயிருக்கும். க்ருஷ்ணனிடம் உன் பிரச்சனைகளை ஒப்பவிடைத்துவிட்டு, நீ பாரமில்லாமல் இரு….

No comments:

Post a Comment