Guru Vedham

Guru Vedham

Tuesday, October 7, 2014

வேடிக்கையாகப் பார்....


ராதேக்ருஷ்ணா 

உன்னை பகவான் க்ருஷ்ணன் தன் ஒரு கையில் பத்திரமாக தூக்கிவைத்துக் கொண்டிருக்கிறான்...
உன் குடும்பத்தை இன்னொரு கையில் ஜாக்கிரதையாக வைத்திருக்கிறான்...
தன் முதுகில் உன்னுடைய எல்லாப் பொறுப்புகளையும் கெட்டியாக வைத்திருக்கிறான் ...
அதனால் உன் துன்பமோ, பிரச்சினைகளோ, வியாதிகளோ, உன்னை ஒன்றும் செய்யமுடியாது...
நீ ஜாலியாக உன் வாழ்க்கையை வேடிக்கையாகப் பார்....
க்ருஷ்ணனோடு சிரித்துப் பேசிக்கொண்டே பொழுதைப்போக்கு….

No comments:

Post a Comment