ராதேக்ருஷ்ணா ...
ஒவ்வொரு நிகழ்வும் ஒரு காரணத்தோடு தான் நிகழ்கிறது...கொஞ்சம் பொறுமையாக இரு.... உனக்குப் புரியும்... புரியவில்லை என்றாலும் நம்பிக்கையோடிரு...
ஒரு நாளும் க்ருஷ்ணன் உனக்குக் கெடுதல் பண்ணவேமாட்டான்.... நிச்சயமாக உன் வாழ்வில் நல்லது நடந்தே தீரும்…
No comments:
Post a Comment