Guru Vedham

Guru Vedham

Thursday, October 30, 2014

வாழ்வில் முன்னேறு…


ராதேக்ருஷ்ணா 

முயற்சி செய். ஆனால் ஆசைப்பட்டதெல்லாம் உடனே நடக்குமென்று கனவு காணாதே. எந்த ஒரு விஷயத்தையும் தீர ஆலோசனை செய். ஒரு விஷயத்தின் நல்லது கெட்டதை நன்றாகக் கவனி. தெளிவாக முடிவு செய். ஆசையில் தீர்மானிக்காதே...
யதார்த்தமாய் யோசித்துப் பார். க்ருஷ்ணனின் ஆசியோடும், வழிகாட்டுதலோடும், உன் முயற்சியினாலும் வாழ்வில் முன்னேறு…

No comments:

Post a Comment