ராதேக்ருஷ்ணா …
ஜெய் சீதாராம் ....
பகவான் ராமன் ராவண வதம் முடித்து, சீதா மாதாவுடனும், தன் ப்ரிய லக்ஷ்மணனோடும், மற்றும் தன் தோழர்களோடும், விமானத்தில் இதோ வருகிறார் .....
ஹே தாய்மார்களே ....
வீட்டு வாசலில் அழகாக விளக்கேற்றி வையுங்கள்...
வாருங்கள் குழந்தைகளே...
விதவிதமான பட்டாசுகள் வெடியுங்கள்....
பெரியோர்களே...உரக்க "ஜெய் சீதாராம் ...ஶஶ்ரீ ராம ஜெயம் என்று ஜபியுங்கள்...
வாருங்கள் ...நம் பகவான் ராமனை வரவேற்போம்...
அயோத்திக்கு பகவான் ராமன் 14 வருஷங்கள் கழித்துத் திரும்பி வரும் நாளே தீபாவளி....
அடுத்த தீபாவளிக்குள் நாம் நமது பகவான் ராமச்சந்திரனுக்கு அயோத்தியில் தங்க மாளிகை கட்ட, இந்த தீபாவளியில் நாம ஜபத்தோடு ப்ரார்த்தனை செய்வோம்…
No comments:
Post a Comment