Guru Vedham

Guru Vedham

Thursday, October 16, 2014

பாரத்தைக் கொடுத்துவிடு….

ராதேக்ருஷ்ணா 

என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும்...
எது வேண்டுமானாலும் நடக்காமல் போகட்டும்...
நீ பகவான் க்ருஷ்ணனின் திருவடிகளை இறுக்கிப் பிடித்துக்கொள்....
அவனிடம் பாரத்தைக் கொடுத்துவிடு….


No comments:

Post a Comment