Guru Vedham

Guru Vedham

Tuesday, September 9, 2014

வெல்வாய்...

ராதேக்ருஷ்ணா ...
பக்தி ஒருநாளும் உன்னை கீழே தள்ளாது. நாமஜபம் ஒரு நாளும் உன்னை ஏமாற்றாது.
உன் ப்ரார்த்தனை ஒரு நாளும் வீண்போகாது.
க்ருஷ்ணன் மேல் நீ வைத்த நம்பிக்கை ஒரு நாளும் தோல்வி அடையாது.
நீ எல்லாவற்றையும் கடந்து வெல்வாய்....

No comments:

Post a Comment