Guru Vedham

Guru Vedham

Tuesday, September 2, 2014

பிடிவாதம் பிடி...


ராதேக்ருஷ்ணா ...

நிறைய பிடிவாதம் உனக்கு உண்டு. நல்ல விஷயங்களில் பிடிவாதம் உன் வாழ்வை உயர்த்தும்.
வாழ்வில் ஜெயிக்கவேண்டும்,
பயத்தை வெல்லவேண்டும், ஆரோக்கியமாய் வாழவேண்டும், குடும்பத்தைக் காக்கவேண்டும், 
நன்றாய் படிக்கவேண்டும்,
போன்ற பிடிவாதங்கள் என்றும் நல்லவையே.
ராதா ராணியைப் போல் க்ருஷ்ணனை அடையும் பிடிவாதம் உயர்ந்தது. க்ருஷ்ணனை அனுபவிக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடி....
நிறைய நாமஜபம் வர பிடிவாதம் பிடி....
நிறைய க்ருஷ்ண லீலைகள் அனுபவிக்கப் பிடிவாதம் பிடி...
சத்குரு ஆணைப்படி வாழ பிடிவாதம் பிடி...

No comments:

Post a Comment