Guru Vedham

Guru Vedham

Sunday, September 28, 2014

கண்ணனோடு பேசு..


ராதேக்ருஷ்ணா 

உன்னோடு எப்பொழுதும் பேச, கண்ணன் ஆசையாய் இருக்கும்போது, நீ ஏன் உன்னை மதிக்காத மனிதரிடம் ஏங்குகிறாய் ???
அட பைத்தியமே ...
மனிதரை புரிந்து கொள்...
கண்ணனை அறிந்துகொள்...
கண்ணனோடு என்ன வேண்டுமானாலும் பேசு.... எப்படி வேண்டுமானாலும் பேசு....எவ்வளவு வேண்டுமானாலும் பேசு....
அவன் உன் வார்த்தைக்கும், உன் மனதிற்கும், உன் நேரத்திற்கும், உன் வாழ்க்கைக்கும், என்றுமே மதிப்பளிக்கிறான்….

No comments:

Post a Comment