குரு வேதம்
Guru Vedham
Tuesday, September 2, 2014
குதூகலமாய் இரு....
ராதேக்ருஷ்ணா ...
உலகம் முழுவதும் உனக்கு சொந்தமே. நீ ஈரேழு 14 லோகத்திற்கும் ராஜாதி ராஜா பகவான் ஶ்ரீ க்ருஷ்ணனின் தவப்புதல்வன்/தவப்புதல்வி. இதை மறவாதே.
அதனால் நீ புலம்பலாமா? அழலாமா? பயப்படலாமா?கலங்கலாமா?
நீ இளவரசன்/இளவரசி ...
குதூகலமாய் இரு....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment