Guru Vedham

Guru Vedham

Wednesday, September 17, 2014

வென்றுகாட்டு.....

ராதேக்ருஷ்ணா ...

மனது திடமாக இருந்தால் எது வந்தாலும் எதிர் கொள்ளவும், வெல்லவும் முடியும். சந்தர்ப்பங்கள் சில சமயங்களில் நமக்கு விரோதமாக இருக்கும். ஆனால் மனமிருந்தால் மார்க்கமுண்டு.
அதற்கு என்ன மனம் வேண்டும் ? "என்னோடு என் கண்ணன் உண்டு; ஒரு நாளும் அவன் என்னை தோற்கவிடமாட்டான்; என் உழைப்பும், நம்பிக்கையும் வீண்போகாது; நான் ஜெயித்தே தீருவேன்" என்ற மனமிருந்தால் நிச்சயமாக சரியான மார்க்கம் தெளிவாய் தெரியும்...
கலங்காதே! வென்றுகாட்டு.....


No comments:

Post a Comment