ராதேக்ருஷ்ணா ...
மனது திடமாக இருந்தால் எது வந்தாலும் எதிர் கொள்ளவும், வெல்லவும் முடியும். சந்தர்ப்பங்கள் சில சமயங்களில் நமக்கு விரோதமாக இருக்கும். ஆனால் மனமிருந்தால் மார்க்கமுண்டு.
அதற்கு என்ன மனம் வேண்டும் ? "என்னோடு என் கண்ணன் உண்டு; ஒரு நாளும் அவன் என்னை தோற்கவிடமாட்டான்; என் உழைப்பும், நம்பிக்கையும் வீண்போகாது; நான் ஜெயித்தே தீருவேன்" என்ற மனமிருந்தால் நிச்சயமாக சரியான மார்க்கம் தெளிவாய் தெரியும்...
கலங்காதே! வென்றுகாட்டு.....
No comments:
Post a Comment