ராதேக்ருஷ்ணா …
"எனக்கு ஒன்றும் தெரியாது க்ருஷ்ணா... எனக்கு ஒன்றும் புரியவில்லை க்ருஷ்ணா...
எனக்கு எது நல்லதோ அதை நீ செய் க்ருஷ்ணா...
நான் உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்... உன்னிடத்தில் என்னை தந்துவிட்டேன்... இனி என் வாழ்க்கை , என் எதிர்காலம், என் நிம்மதி, என் ஆனந்தம் எல்லாம் உன் பாடு" என்று ப்ரார்த்தனை செய்துவிட்டு நிம்மதியாக இரு…
No comments:
Post a Comment