Guru Vedham

Guru Vedham

Tuesday, September 16, 2014

ப்ரார்த்தனை


ராதேக்ருஷ்ணா 

"எனக்கு ஒன்றும் தெரியாது க்ருஷ்ணா... எனக்கு ஒன்றும் புரியவில்லை க்ருஷ்ணா...
எனக்கு எது நல்லதோ அதை நீ செய் க்ருஷ்ணா...
நான் உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்... உன்னிடத்தில் என்னை தந்துவிட்டேன்... இனி என் வாழ்க்கை , என் எதிர்காலம், என் நிம்மதி, என் ஆனந்தம் எல்லாம் உன் பாடு" என்று ப்ரார்த்தனை செய்துவிட்டு நிம்மதியாக இரு… 

No comments:

Post a Comment