ராதேக்ருஷ்ணா …
இன்னும் ஒரு கோகுலாஷ்டமி ...
நாம் பாக்கியவான்கள்....
ஆம்...இன்று கோகுலாஷ்டமி...
நமக்காக நம் கண்ணன் எத்தனை முறை அவதரிக்கிறான்...கருணாமூர்த்தி ....
உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன் என்றே கொண்டாடி,
கூடியிருந்து குளிர்வோம்….
No comments:
Post a Comment