Guru Vedham

Guru Vedham

Monday, August 11, 2014

கற்றுக்கொடுப்பவன் கண்ணன்


ராதேக்ருஷ்ணா ...

யார் நல்லது சொன்னாலும் எடுத்துக்கொள். உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு ஜீவனும் உனக்கு நிறைய விஷயங்களை சொல்லித்தருகின்றன. கற்றுக்கொடுப்பவன் கண்ணன் என்கிற எண்ணம் இருந்தால் போதும்.

No comments:

Post a Comment