Guru Vedham

Guru Vedham

Sunday, August 24, 2014

கடமைகளை செய்...


ராதேக்ருஷ்ணா ...

அமைதியாய் உன் கடமைகளை ஆசையோடு செய். காலம் உனக்குறிய மரியாதையயும், உயர்வையும் நிச்சயமாகத் தரும். உன் உழைப்பும் முயற்சியும் கண்ணனுக்கு நன்றாகத் தெரியும். நீ க்ருஷ்ணனை நம்பி உன் கடமைகளை செய்...

No comments:

Post a Comment