Guru Vedham

Guru Vedham

Saturday, August 30, 2014

துணிந்து நில்...


ராதேக்ருஷ்ணா ...

அஞ்சாதே . துணிந்து நில்...
உன் மனதில் சரியென்று தோன்றாதவரை எந்த விஷயத்திலும் அவசரமாய் முடிவு எடுக்காதே. உன் உள்ளே க்ருஷ்ணன் இருந்து உனக்குத் தெளிவாக வழி காட்டுகிறான். அதுவே உள்ளுணர்வு. அது உன்னை ஒரு நாளும் தவறான பாதையில் அழைத்துச்செல்லாது...

No comments:

Post a Comment