குரு வேதம்
Guru Vedham
Monday, August 11, 2014
பயத்தை விடு
ராதேக்ருஷ்ணா ...
எது வந்தாலும் எதிர்கொள்.
என்ன ஆகிவிடும் நமக்கு?
ஒரு கை பார்த்துவிடு ...
பயந்து பயந்து இழந்ததெல்லாம் போதும்.
பயத்தால் அடைந்தது ஒன்றுமில்லை.
தைரியமாக வாழ்ந்து பார்.
பயம் உன்னிடம் மண்டியிடும்.
கண்ணனை நினை.
க்ருஷ்ணா என்று சொல்.
தைரியம் தானாய் வரும்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment