Guru Vedham

Guru Vedham

Monday, August 11, 2014

பயத்தை விடு


ராதேக்ருஷ்ணா ...

எது வந்தாலும் எதிர்கொள்.
என்ன ஆகிவிடும் நமக்கு?
ஒரு கை பார்த்துவிடு ...
பயந்து பயந்து இழந்ததெல்லாம் போதும்.
பயத்தால் அடைந்தது ஒன்றுமில்லை.
தைரியமாக வாழ்ந்து பார்.
பயம் உன்னிடம் மண்டியிடும்.
கண்ணனை நினை.
க்ருஷ்ணா என்று சொல்.
தைரியம் தானாய் வரும்...

No comments:

Post a Comment