ராதேக்ருஷ்ணா ...
எதையெல்லாம் தொலைத்தாயோ, எதையெல்லாம் இழந்தாயோ, அதையெல்லாம் க்ருஷ்ணனுக்கு அர்ப்பணித்து விடு... அவையெல்லாவற்றையும் க்ருஷ்ணனே உரிமையோடு உன்னிடமிருந்து எடுத்துக்கொண்டான் என்று நினை...
மனதில் சமாதானம் வரும்...
கொடுத்தவனே எடுத்துக்கொண்டான் என்று இரு...
No comments:
Post a Comment