Guru Vedham

Guru Vedham

Wednesday, August 6, 2014

அர்ப்பணித்து விடு...


ராதேக்ருஷ்ணா ...

எதையெல்லாம் தொலைத்தாயோ, எதையெல்லாம் இழந்தாயோ, அதையெல்லாம் க்ருஷ்ணனுக்கு அர்ப்பணித்து விடு... அவையெல்லாவற்றையும் க்ருஷ்ணனே உரிமையோடு உன்னிடமிருந்து எடுத்துக்கொண்டான் என்று நினை...
மனதில் சமாதானம் வரும்...
கொடுத்தவனே எடுத்துக்கொண்டான் என்று இரு...

No comments:

Post a Comment