Guru Vedham

Guru Vedham

Sunday, August 24, 2014

முயற்சி திருவினையாக்கும்...


ராதேக்ருஷ்ணா ...

முயற்சி இல்லாதவர் செல்லாக்காசு. முயற்சி செய்து தோல்வி அடைந்தால் நஷ்டமோ கேவலமோ இல்லை. முயலாதவருக்கு தெய்வம் அருள் செய்தும் பயனில்லை. முயற்சியே உன் வாழ்வின் அளவுகோல். முயல்பவருக்கே க்ருஷ்ணன் விசேஷ உதவிகள் செய்கிறான். முயற்சி திருவினையாக்கும்...

No comments:

Post a Comment