ராதேக்ருஷ்ணா ...
முயற்சி இல்லாதவர் செல்லாக்காசு. முயற்சி செய்து தோல்வி அடைந்தால் நஷ்டமோ கேவலமோ இல்லை. முயலாதவருக்கு தெய்வம் அருள் செய்தும் பயனில்லை. முயற்சியே உன் வாழ்வின் அளவுகோல். முயல்பவருக்கே க்ருஷ்ணன் விசேஷ உதவிகள் செய்கிறான். முயற்சி திருவினையாக்கும்...
No comments:
Post a Comment