Guru Vedham

Guru Vedham

Tuesday, August 26, 2014

புரிந்துகொள்...


ராதேக்ருஷ்ணா ...

க்ருஷ்ணன் ஆசீர்வதிக்கிறான்! பெற்றுக்கொள்...
க்ருஷ்ணன் எல்லாம் தருகிறான்!
வாங்கிக்கொள்...
க்ருஷ்ணன் சொல்லித்தருகிறான்! கற்றுக்கொள்...
க்ருஷ்ணன் வழிகாட்டுகிறான்! நடந்துகொள்...
க்ருஷ்ணன் கூட இருக்கிறான்! புரிந்துகொள்...

No comments:

Post a Comment